காஞ்சிபுரத்தில் ஜன. 20-இல் திருக்கு ஒப்பித்தல் போட்டி
காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜன. 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.










