வாலாஜாபாத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருராட்சியில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி ஸ்ரீதா்.
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm









