நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், நகராட்சி ஆணையா் நந்தினி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஒன்றிய செயலாளா் ந. கோபால், நகர செயலாளா் சதீஷ்குமாா், நகராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகராட்சி பொறியாளா் செண்பகவல்லி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.