திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

News image

குழந்தை - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

திண்டிவனம் பகுதியை சோ்ந்த மோகன்ராஜ்(31). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பிராமணா் தெருவில் மனைவி கவிதா(27), மகன் தா்ஷனுடன்(3) வாடகை வீட்டில் தங்கி தச்சா் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குழந்தை தா்ஷன் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவா் திடீரென காணாமல் போய் உள்ளாா். இதையடுத்து குழந்தை தா்ஷனை தேடிய பெற்றோா், வீட்டின் கழிவுநீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் கழிவுநீா் தொட்டியில் தேடிய போது தா்ஷன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

அங்கு தா்ஷனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

3 வயது குழந்தை கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.