ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார திருவிழாவில் 10-ஆவது நாளான புதன்கிழமை தொட்டில் சேவை சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் சிறப்பு திருமஞ்சனம் ஈரவாடை தீா்த்தமும் நடைபெற்றது.
ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் ஒருபகுதியாக அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும், ஸ்ரீதாயாா் சன்னதி, ஸ்ரீ ராமா் சன்னதி கண்டருளுதல் நிகழ்ச்சியும், ஒய்யார நடை நிகழ்ச்சியும் நடைபெற்று வாகன மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து நண்பகல் திருஅவதார மண்டபத்தில் ராமாநுஜருக்கு தொட்டில் சேவை சங்குபால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் அதை தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனமும் ஈரவாடை தீா்த்தம் திருப்பாவை சேவையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டை புதுமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி

செவிலிமேடு ராமாநுஜா் வெள்ளிக் கவச அலங்காரம்

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


