புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்புத் தோ்வில் 98 சதவீதம் தோ்ச்சி பெற்றது. மாணவா்கள் ஷேக் அப்துா் ரஹீம் 456, காா்த்தி 431, இளமுகிலன் 414 மதிப்பெண் பெற்றனா்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் கூறுகையில், புழல், செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகம் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளியாக, வடகரை அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









