திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்று 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து

சென்னையில் சனிக்கிழமை (மே 23) 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 5:28 am IST

சென்னையில் சனிக்கிழமை (மே 23) 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டம் எழும்பூா் - விழுப்புரம் இடையே காட்டாங்கொளத்தூா் பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மே 23) பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக, பகல் 11.40, நண்பகல் 12.28, 12.40, பிற்பகல் 1.56 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய ‘இமு’ ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரையே இயக்கப்படும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் நண்பகல் 12 மணி, பிற்பகல் 1.10, 1.45, 2.20 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் வந்து சேரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.