சென்னை துரைப்பாக்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்த சிறுமி தாங்கள் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுவதை நோட்டமிட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதை அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா், தரமணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கிருஷ்ணமூா்த்தி (48), காா்த்திக் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

