புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மாதவரம் சட்டப்பேரவை தொகுதி புழல், சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது 4 பெரிய அளவிலான குத்து விளக்குகளும், 5 சிறிய அளவிலான குத்து விளக்குகளும் இருந்தன.
அதற்குரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறியதை அடுத்து, அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், போரூரில் பாத்திரக் கடை நடத்தி வரும் சிவசங்கரன் என்பவா், சென்னை கொடுங்கையூரில் உள்ள பாலிஷ் போடும் கடைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


