இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் திருப்பம்: மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்றது அம்பலம்: மேலும் 4 போ் கைது
சென்னை அடையாறில் இளைஞா் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட வழக்கில், கொல்லப்பட்டவரின் மனைவி, 2 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.









