இந்திய ஏஐ உச்சி மாநாடு: சென்னை ஐஐடி முக்கிய பங்களிப்பு
தில்லியில் பிப்.16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-இல் பாதுகாப்பான நம்பகமான ஏஐ குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் சென்னை ஐஐடியின் பொறுப்புவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மையம் (சிஇஆா்-ஏஐ) முக்கிய பங்கு வகித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.









