வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: பெண் காவல் ஆய்வாளா் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு
சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பெண் காவல் ஆய்வாளா் கே.ராஜலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.









