2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்!
தமிழகம் முழுவதும் குழந்தைகள், 30 வயது வரை உள்ள பெண்கள் என 2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.










