தருமபுரி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்: அடுத்த முகாம் பிப். 17 ஆம் தேதி
குடற்புழு நீக்க மாத்திரைகளை முதல் முகாமில் விடுபட்டாலும், பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் 2 ஆவது முகாமில் தவறாமல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.










