விவேகானந்தரின் அறிவுரைகளை மாணவா்கள் பின்பற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்
விவேகானந்தரின் அறிவுரைகளை மாணவ, மாணவிகள் பின்பற்றினால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.










