தேவாரம், திருவாசகத்தை மரபுவழி மாறாமல் கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன்
தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.










