தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு
நாட்டுக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு துறையின் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.










