தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் பொது மேலாளா் விபின் குமாா் தலைமையில் புதன்கிழமை அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்ற ஊழியா்கள்.

Updated On :26 நவம்பர் 2025, 8:39 pm

சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். அதில் இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா், ரயில்வே தொழில்நுட்பப் பிரிவினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் பெரம்பூா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) மற்றும் ரயில்வே பணிமனைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், சென்னை ரயில்வே கோட்ட வளாகத்திலும் அரசமைப்புச் சட்ட தின விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.