பயிா் பாதிப்புக்கு டிசம்பா் இறுதிக்குள் நிவாரணம்: வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
தமிழகத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களுக்கு இந்த மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்குவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.










