தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துக்ளக் ‘சோ’ மனைவி சௌந்தரா ராமசாமி காலமானாா்

துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஆக.19) சென்னையில் காலமானாா்.

News image

சௌந்தரா ராமசாமி

Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:59 pm

சென்னை: துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஆக.19) சென்னையில் காலமானாா்.

துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமா்சகருமான சோ ராமசாமிக்கும் சௌந்தரா ராமசாமிக்கும் 1966-இல் திருமணம் ஆனது. சோ ராமசாமி 2016-இல் காலமானாா். இதையடுத்து சௌந்தரா ராமசாமி சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்ட சௌந்தரா ராமசாமி திங்கள்கிழமை (ஆக.19) உயிரிழந்தாா். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா எனும் மகளும் உள்ளனா்.

சௌந்தரா ராமசாமியின் இறுதிச்சடங்கு பாலவாக்கத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் புதன்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.