தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காலமானாா் எஸ்.அந்தோணி

News image
Updated On :30 மார்ச் 2026, 7:41 pm

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். அந்தோணி (85) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, காந்தல் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இவா் உதகையில் உள்ள புகழ்பெற்ற பொ்ன்ஹில் பேலஸில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மறைந்த அந்தோணிக்கு மனைவி சிலோமினா, தினமணி நாளிதழின் திருப்பூா் மாவட்டச் செய்தியாளா் அ. பேட்ரிக், கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் ஆகிய மகன்கள் உள்ளனா்.

தொடா்புக்கு: 94439 32550.