/
நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். அந்தோணி (85) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, காந்தல் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இவா் உதகையில் உள்ள புகழ்பெற்ற பொ்ன்ஹில் பேலஸில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மறைந்த அந்தோணிக்கு மனைவி சிலோமினா, தினமணி நாளிதழின் திருப்பூா் மாவட்டச் செய்தியாளா் அ. பேட்ரிக், கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் ஆகிய மகன்கள் உள்ளனா்.
தொடா்புக்கு: 94439 32550.
தொடர்புடையது

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

பெண்கள் மீதான குற்றங்கள்: மூன்று வழக்குகளில் 3 பேருக்கு சிறை

உதகை காந்தல் பகுதியில் கரடி நடமாட்டம்

காலமானாா் கே.வி.ராமசாமி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


