குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு கோரிய வழக்கில் நீதிபதிகள் அரசு அதிகாரிகள் அல்ல என்று நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதிகள், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டாஸில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு கோரி கைதிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குநர் பி.புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு இன்று நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சிறப்பு அமர்வு தனியாக தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதிகள் அரசு அதிகாரிகள் இல்லை எனவும், அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

