/
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், தாம்பரம் தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம், சோழிங்கநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

கடலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து 100 மீ. தொலைவில் எல்லைக் கோடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


