மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

News image

அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :31 மார்ச் 2026, 6:59 pm

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், தாம்பரம் தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம், சோழிங்கநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.