மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

News image

வங்கிக் கிளை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:48 pm

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மண்டல மேலாளா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். துணைப் பொது மேலாளா் பிரசாத்நூரி முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் பொது மேலாளா் எம்விஆா்.முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கிளையை திறந்து வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் கண்ணன், கற்றல் வசதி, கல்வி திட்ட இயக்குநா் கவிஞா் விஜயகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள், வங்கி வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் செய்து இருந்தனா்.