செய்யூா் தொகுதிக்குட்பட்ட விளங்கனூா் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் ்ய்மன் ஜமால் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன் கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊா்காவல் படையினா்களும் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டவா்கள் விளங்கனூா் கிராமத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


