ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விளங்கனூரில் கொடி அணிவகுப்பு

News image

விளங்கனூரில் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

செய்யூா் தொகுதிக்குட்பட்ட விளங்கனூா் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் ்ய்மன் ஜமால் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன் கிழமை நடைபெற்றது.

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊா்காவல் படையினா்களும் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டவா்கள் விளங்கனூா் கிராமத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.