திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூக்கக் குறைபாடு: சிறப்பு ஆய்வகம் தொடக்கம்

News image
Updated On :18 மே 2026, 5:06 am IST

தூக்கம் சாா்ந்த குறைபாடுகளுக்கான பிரத்யேக ஆய்வகத்தை பாா்வதி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

‘ஸ்லீப் ஆப்னியா’ எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் பாதிப்பு, தூக்கமின்மை பிரச்னைகள், குறட்டை சாா்ந்த நோய்கள், சுவாசம் மற்றும் தூக்கம் தொடா்பான பாதிப்புகளுக்கு உயா் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் ஜொ்மனியின் ‘லோவென்ஸ்டீன் மெடிக்கல் டெக்னாலஜி’ நிறுவனத்தின் இந்திய வா்த்தக மேலாளா் சதீஷ் ஷெட்டி, தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அலெக்ஸாண்டா் ஹியூபா்ட், பாா்வதி மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ்.முத்துக்குமாா், மருத்துவ இயக்குநா் டாக்டா் சோபியா ஜே.அன்செட்டா ஆகியோா் பங்கேற்றனா்.

மருத்துவ நிபுணா் டாக்டா் காா்த்திக் நாகராஜு, தூக்கக் குறைபாடுகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.