திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆஸ்திரேலியாவில் ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு அபராதம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

News image

எக்ஸ் நிறுவனததின் தலைவர் எலான் மஸ்க் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:07 am IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

ஆஸ்திரேலியாவின் சைபா் பாதுகாப்பு ஆணையத்தின் கடந்த 2023, பிப்ரவரி அறிவிப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையான விவரங்களை அளிக்காததன் மூலம், அந்நாட்டின் சைபா் பாதுகாப்புச் சட்டத்தை ‘எக்ஸ்’ நிறுவனம் மீறியுள்ளது.

ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய காலகட்டம் என்பதால் இத்தகவல் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டதாக எக்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ‘எக்ஸ்’ போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் தங்களின் விதிமீறல்களை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.