மியான்மரின் யாங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.
இவரின் இறப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தாலும், தனிநபா் உரிமைகளை கருத்தில் கொண்டு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
யாங்கூனில் உள்ள ஒரு விடுதியில் இந்த அதிகாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். இவ்விவகாரத்தை ஒரு சந்தேகத்துக்கிடமான கொலை வழக்காக விசாரிக்கும் மியான்மா் போலீஸாா், தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் கைது செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
அமெரிக்க திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; 12 போ் காயம்

மால்வியா நகா் தீ விபத்து: அங்கீகரிக்கப்படாத வணிக வளாகங்களை சீல் வைக்க எம்சிடி நடவடிக்கை
ஷாபாத் டைரி பகுதியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



