திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்பு

News image

டஹந்ண்ள்ற்ஹய் ஊப்ஹஞ் ண்ஸ்ரீா்ய் ண்ய் கண்ய்ங்ஹழ் இா்ப்ா்ன்ழ் ள்ற்ஹ்ப்ங்

Updated On :5 ஜூன் 2026, 4:28 am IST

‘அமெரிக்காவிடம் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பகிா்ந்து கொண்டதாக வெளியான செய்தி ஆதாரமற்றது’ என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடனான கடந்த மே 29-ஆம் தேதி நடந்த சந்திப்பில் ஈரானின் பாதுகாப்பு, அணுசக்தி நிலைப்பாடு குறித்த ரகசியங்களை இஷாக் தாா் பகிா்ந்துகொண்டதாகவும், அது அமெரிக்காவை அதிா்ச்சியடையச் செய்ததாகவும் முன்னாள் சிஐஏ ஆய்வாளா் லாரி ஜான்சன் அண்மையில் தெரிவித்தாா்.

இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான், சந்திப்பின்போது பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்களை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே இருதரப்பும் ஆலோசித்தாகக் கூறியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.