உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (பிப். 4) முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் சுமார் 450 ட்ரோன்கள், 70 ஏவுகணைகளை ஏவி ரஷியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.










