இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கி சௌதி அரேபியாவும் கத்தாரும் உதவிக்கரம் நீட்டப்போவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து பாகிஸ்தான் வாங்கியிருந்த கடன் தொகையில், 350 கோடி டாலர் தொகையை இம்மாதம் திருப்பியளிக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ள பாகிஸ்தான் அரசுக்கு சௌதி அரேபியாவும் கத்தாரும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இது தொடர்பாக, சௌதி நிதியமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜதான் இஸ்லாமாபாத்துக்கு வருகை தந்திருந்தபோது, பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப்பும் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததும், அப்போது, பாகிஸ்தானுக்கு சௌதி தொடர் ஆதரவு அளிக்குமென உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் இவ்விவகாரம் குறித்து பதிவிட்ட டான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Summary
Cash-strapped Pakistan is set to receive USD 5 billion in financial support from Saudi Arabia and Qatar, providing a critical buffer for its fragile external position, according to a media report on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



