அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு சாதனம் இடைமறித்து தாக்கி அழித்தது. அப்போது ஏவுகணை பாகங்கள் கீழே சிதறி விழுந்ததில் 6 போ் காயமடைந்தனா். இதில் 5 இந்தியா்களும் அடங்குவா். எஞ்சிய ஒருவா், நேபாளத்தை சோ்ந்தவா் ஆவாா்.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் 18 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 4 க்ரூஸ் ரக ஏவுகணைகள், 47 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழப்பு

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


