ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை போர்மழை பொழிந்துள்ளது.

News image

மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு

Updated On :11 மார்ச் 2022, 10:25 am


மரியுபோல்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை குண்டு / ஏவுகணை மழை பொழிந்துள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள், மரியுபோல் அருகே ரஷிய படைகள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.  உக்ரைனின் தலைநகர் கீவ் நகரமே இரண்டாகப் பிளக்கப்பட்டு, ஒரு புறம் நகரப் பகுதியும், மற்றொரு பக்கம் வனப்பகுதியாகவும், நடுவில் படைகள் குவிக்கப்பட்டு, எந்நேரமும் கடுமையான தாக்குதலை நடத்த தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

மரியுபோல் பகுதியில் அமைந்திருந்த மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானதற்கு சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த படைக்குவிப்பை ரஷியா நடத்தியுள்ளது.

உக்ரைன் நாடு, மருத்துவமனை மீதான தாக்குதலை போர்க் குற்றம் என்று சாடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.