இலங்கை துப்பாக்கிச்சூடு குறித்து பாரபட்சமின்றி விசாரணை: மஹிந்த ராஜபட்ச
இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபட்ச, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.










