சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வடகிழக்கு சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி 

வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

News image

வடகிழக்கு சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி 

Updated On :25 மே 2021, 11:53 am

வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கிகிஹார் நகரத்தின் நென்ஜியாங் ஆற்றின் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் திடீரென பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் ஏற்பட்டதால் படகு மூழ்கியுள்ளது. 

படகு நீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழு உறுப்பினரை  தேடி வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையை ஐந்தாக உயர்ந்துள்ளதாக ஹீலோங்ஜியாங் மாகாண பணி பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 4 பேரைத் தொடர்ந்து தேடி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.