ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

News image

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

Updated On :15 மே 2021, 5:44 am

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

சிறையில் பணிபுரியும் சமையல் செய்யும் நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று சிங்கப்பூர் சிறை சேவை (எஸ்.பி.எஸ்) தெரிவித்துள்ளது.

39 வயதான சமையலாளர் கடந்த புதன்கிழமை கடைசியாக வேலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சையில் அவருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

நாட்டில் இதுவரை 61,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.