ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 3.90 லட்சமாக உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ஊர்களிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐநாவின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது.








