ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஷார்ஜாவில் இந்தியப் பொறியியல் மாணவர் தற்கொலை

ஷார்ஜாவின் ஏஐ ரோல்லா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 21 வயதான இந்திய பொறியியல் மாணவரின் உடல் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

News image

ஷார்ஜாவில் இந்தியப் பொறியியல் மாணவர் தற்கொலை

Updated On :11 நவம்பர் 2020, 9:07 am


ஷார்ஜா: ஷார்ஜாவின் ஏஐ ரோல்லா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 21 வயதான இந்திய பொறியியல் மாணவரின் உடல் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட இளைஞர், துபையைச் சேர்ந்த ஜ்யோத் என்பதும், நவம்பர் 2-ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மரணத்தில் வேறு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றும், மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஜ்யோத்தின் சகோதரர் நிரல் இதுபற்றி கூறுகையில், சம்பவம் நடந்த போது எனது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. பூட்டிய அறைக்கதவை உடைத்துத்தான் ஜ்யோத்தின் உயிரில்லாத உடலை மீட்டோம். தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த கடிதத்தையும் அவர் எழுதிவைக்கவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை இருந்தது என்பதை கண்டறிய குடும்பத்தினர் அனைவரும் முயன்று வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.