மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாகிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு: நால்வர் பலி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

News image

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு

Updated On :21 ஜூன் 2020, 2:48 pm

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

பாகிஸ்தானின் தெற்குப்புற மாகாணமான சிந்துவில் இந்த தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. முதலாவதாக கராச்சி தலைநகர் சிந்த்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உட்பட எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

அதேபோல் கோட்கி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பில் ரோந்து பாதுகாவல் வீரர்கள் பலியாகினர்.

மூன்றவதாக லர்கானா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.