மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜெர்மனியில் புதிதாக 509 பேருக்குத் தொற்று: மொத்த பாதிப்பு 2,10,402 ஆக உயர்வு 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image

Germany confirms 509 new COVID-19 cases, total count stands at 2,10,402

Updated On :3 ஆகஸ்ட் 2020, 5:46 am

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜெர்மனியில் இதுவரை கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,10,402 ஆக உள்ளது. அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 1,93,500 நோயிலிருந்து மீண்டுள்ளனர். முன்னதாக, ஞாயிறன்று 240 பேர் பாதிப்பும், 7 பேர் பலியும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.