பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தான் பயணத்தை இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் ரத்து செய்ய வாய்ப்பு?

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டுக்குச் செல்வதாக இருந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது முடிவை பரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 12:05 pm


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டுக்குச் செல்வதாக இருந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது முடிவை பரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில் இங்கிலாந்து அரச குடும்ப தம்பதியின் வருகை ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தகவல் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை வில்லியம் தம்பதி பாகிஸ்தான் வந்தால், 2006ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் - கமிலா தம்பதியினர் தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் வந்து சென்ற பிறகு, அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி பாகிஸ்தான் வருவது இது முதல்முறையாக இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.