எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விடுதலையாகிச் செல்ல மறுக்கும் சிறைக் கைதிகளைக் கொண்ட லக்ஸரி சிறை

தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:34 am

ENS


தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ஆம் இந்த உலகத்தில் அதுபோன்ற சிறைச் சாலையும் இருந்திருக்கிறது. அதுதான் மெக்ஸிகோவின் மரியா தீவில் இருக்கும் சிறைச்சாலை.

மெக்ஸிகோவின் முக்கிய நிலப்பரப்பில் இருந்து படகை எடுத்துக் கொண்டு 8 மணி நேரம் பயணித்தால் மரியா தீவில் அமைந்திருக்கும் இந்த சிறைச்சாலையை அடையலாம்.

Story image

இந்த சிறைச்சாலைக் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில் இதனை மூடி விட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதான் அந்த சிறைச்சாலையின் நுழைவு வாயில்.

Story image

இந்த சிறை வரலாற்றில் இதுவரை 64,000 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக இங்கே இருந்த 584 கைதிகளும் வேறு முக்கியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அழகும், நல்ல தட்பவெப்பநிலையும் கொண்ட இந்த சிறைக்கூடம், தண்டனைக்கான இடமாக இருக்காது என்று கருதியே இது மூடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Story image


விடுதலையானாலே வெளியேற விரும்பாத நிலையில் கைதிகள் தப்பித்துச் செல்லாமல் தடுக்க வீணாக இருக்கும் முள் வேலிகள்.

Story image


சிறைக் கூடத்தின் முக்கிய இடம். இந்த சிறைக் கூடம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Story image

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த சிறைக் கூடத்தின் சிறை அறைகளை நாம் பார்க்காமல் போனால் எப்படி? இதோ இரண்டு கைதிகள் அடைக்கப்படத்தக்க ஒரு சிறை அறை.

இந்த சிறையைச் சுற்றி பாதுகாப்புக்கு ஆட்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Story image

சிறை வளாகத்துக்குள் இருக்கும் அழகிய சாலைகள்.

இந்த சிறைக்குள் இருக்கும் ஒரு சில சிறைக் கைதிகளும் தப்பிச் சென்றிருக்கார்களாம். அவர்கள் இந்த தீவின் 10 - 20 கிலோ மீட்டர் தூரப் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு சிறைத் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவார்களாம்.

தப்பிச் செல்ல முடியாததற்குக் காரணம் இது ஒரு தீவு. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு இங்கு ஒரு சிறிய படகு வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

இனி இந்த மரியா தீவு புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.