சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மிகப்பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
Updated On :23 நவம்பர் 2018, 9:19 am


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சந்தைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி பயங்கரவாதிகள் வெடிக்க வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளும், பயங்கரவாதிகளை தேடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.