மக்களைப் பிரித்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்: உருகிய பேஸ்புக் நிறுவனர் மார்க்!
தான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மூலம் மக்களைப் பிரித்து விட்டதற்காக தன்னை மன்னிக்குமாறு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










