எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மோசமான வானிலை: ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கைக் குறைந்தது

குளிர்காலம் என்பதால் மோசமான வானிலை காரணமாக கடல் வழியாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

IANS

குளிர்காலம் என்பதால் மோசமான வானிலை காரணமாக கடல் வழியாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதங்களில் தினமும் பத்து ஆயிரம் என்ற அளவுக்கு அகதிகள் வந்து கொண்டிருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மோசமான வானிலை காரணமாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.