தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இலங்கையில் விசா முறைகேடு: 159 இந்தியர்கள் கைது

இலங்கையில் விசா முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக 159 இந்தியர்கள் உள்பட 402 பேர் நிகழ் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :17 டிசம்பர் 2015, 9:59 am

இலங்கையில் விசா முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக 159 இந்தியர்கள் உள்பட 402 பேர் நிகழ் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடாக வேலைவாய்ப்பு பெறுதல், மதத்தை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை உள்விவகாரத் துறை அமைச்சர் எஸ்.பி.நவின்நா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிச்சை எடுத்தது தொடர்பாக மூன்று வெளிட்டாவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் தவறான தகவல்களை அளித்து அதிக நாள்கள் இலங்கையில் தங்கியுள்ளனர். மேலும், 83 பேர் தவறான தகவல்களை அளித்து வேலையும் பெற்றுள்ளனர் என்றார்.

மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு மட்டும் இலங்கை வந்தடையும் போது விசா வழங்கப்படுகிறது. மற்ற நாட்டவர் அனைவரும் விசா பெற்றப்பின்னரே இலங்கை வர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.