கால்நடைகளின் நோய் தீர்க்கும் பையனூர் எட்டீஸ்வரர்
ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் வம்பு வழக்குகளைத் தீர்த்து அதிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் தெய்வமாகத் திகழ்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் அமைந்துள்ள எட்டீஸ்வரர்.










