டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜோதியாய் அருளும் ஸ்வரூபிணி!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பிலில் இருக்கிறது ஸ்ரீ பிரம்ம ஸ்வரூபிணி அம்பாள் ஆலயம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:46 am

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பிலில் இருக்கிறது ஸ்ரீ பிரம்ம ஸ்வரூபிணி அம்பாள் ஆலயம். இவ்வாலயம் ஜோதி வழிபாட்டைக் கொண்டது. சாதி, சமய பேதமின்றி அனைவரும் இந்தக்  கோயிலின் கருவறை வரை சென்று திருவிளக்கில் நெய் இட்டு ஜோதியை வழிபடலாம் என்பது தனிச்சிறப்பு. கல்லால் ஆன அந்த விளக்குக்கு அவ்வப்போது வெள்ளிக் கவசமும் சாத்தப்படுகிறது.  கருவறைக்கு வெளியே அமர்ந்து வழிபட சிறிது இடம், சுற்றிலும் நல்ல - அரிய மரங்கள் இவைதான் கோயில் வளாகம். கோயிலுக்கு எதிரே அன்னதானம் செய்ய முன்வருவோருக்கு சமையல்  கூடத்தையும், தங்குமிடத்தையும் அமைத்திருக்கிறார்கள். ஜோதியாய் அருளும் இந்த அம்பாளை வழிபட்டால் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.