வீரனுக்கு மரியாதை!
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹுராவில் எல்லைப் படையின் தலைமையை ஏற்று எல்லையைக் காத்து நின்ற ஸஅத்(ரலி) அவர்களுக்கும் அப்படையினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து சமாதானத்திற்கும் ஒத்து வராது ஒருத்திட முனைந்த ஈரானியர்களை முறியடிக்க நடந்ததே காதிஸிய்யா போர்.










