பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

காட்டுப் பசு வாழும் மலைக்குத் தலைவனே! கேட்பாயாக. தம்மைத் தாமே காக்கத் தவறியவர் குதிரை பூட்டிய தேருக்கு உரிய அரசன் மேல் சினப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:19 pm

தினமணி

தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாம் மான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள்
ஏமாரார் கொங்கு ஏறினார்.   (பாடல்: 341)

காட்டுப் பசு வாழும் மலைக்குத் தலைவனே! கேட்பாயாக. தம்மைத் தாமே காக்கத் தவறியவர் குதிரை பூட்டிய தேருக்கு உரிய அரசன் மேல் சினப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்? கோங்க மரத்தில் தனியாக ஏறியவர் தமக்குரிய பாதுகாப்பை இழந்தவரே ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.